முன்னாள் தமிழக முதல் வர் எம். ஜி. இராமச்சந்திரன் அவர்களின் 108 ஆவது பிறந்ததினம் நேற்று முன்தினம் வல்வை ஆலடியில் அமைந்துள்ள எம். ஜி. ஆர் சத்துக்கத்தில்....
வட்டுவாகல் உறவுகளுடன், பிரான்ஸ் ஒன்றியமும் இணைந்து நடாத்தும் , மாபெரும் பட்டத் திருவிழா நாளை 19.01.2025 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் முல்லைத்தீவு ...
இன்றைய நாளில் 1993 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17 ஆம் திகதி, வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள தீருவில் வெளிக்கு அஞ்சலி செலுத்த வந்திருந்தார் பிரபாகரன். இதற்கு முந்தைய நாள் 1993...............
கடந்த ஒரு மாத காலமாக இடம்பெற்று வந்த மார்கழி மாத பிள்ளையார் வைத்தல் மற்றும் சங்கூதி ஆகியவற்றின் இறுதி நாள் இன்றாகும். தமிழ் மாதங்களில், மார்கழி மாதம் தெய்வீக....
மார்கழி மாதம் தேவர்களின் வைகறை பூஜை நேரமாகும். அதனால் திருவாதிரையன்று நடராசருக்கு வைகறையில் அபிஷேகம் நடை பெறும். திருவெம்பாவை பத்து நாட்கள் நடை பெறும்...
மாவிட்டபுரத்தில் மிகப் பிரமாண்டமாக தயாராகி வரும் திருக்குறள் வளாகத்திற்கு, தெய்வப் புலவர் திருவள்ளுவாின் திருவுருவச் சிலை கொண்டு வரப்பட்டு மிக வேகமாக பணிகள் நடைபெற்று ...
இன்றைய நாளான ஜனவரி 10 ஆம் திகதி மாநாட்டுக்கு வருகை தந்திருந்த அறிஞர்கள் கெளரவிப்பு மற்றும் விருது வழங்கல் என்பன யாழ் திறந்த வெளி அரங்கில் நடாத்தத் திட்டமிடப்பட்டிருந்தது....
பெருமாளுக்கே உரிய மிக முக்கியமான விரத நாளாக கருதப்படுவது வைண்ட ஏகாதசி திருநாளாகும். வருடத்தின் அனைத்து ஏகாதசிகளிலும் விரதம் இருக்க முடியாதவர்கள் மார்கழி ...
அனைத்துலக தமிழாராச்சி மன்றம் பாரீசில் எடுத்திருந்த மூன்றாவது மாநாட்டிலே, நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு ஈழத் திருநாட்டிலே நடைபெறவேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது. அந்தத் ..