நடைபெற்றுவரும் வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் அழித்தல் திருவிழாவான தேர்த்திருவிழா இன்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது. காலை ஆரம்பமான ...
இலங்கையில் உள்நாட்டு போரில் உயிரிழந்த தமிழ் பொதுமக்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் நினைவாக உருவாக்கப்பட்ட தமிழின அழிப்பு நினைவுத்தூபி, நேற்றய தினம் கனடா பிரம்டன்...
நேற்று நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில், வல்வெட்டித்துறை நகரசபைத் தேர்தல் இறுதி முடிவுகள் பிரகாரம் தேசிய மக்கள் சக்தி (NPP) 3 போனஸ் ஆசனங்களை........
இன்று நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில், வல்வெட்டித்துறை நகரசபைத் தேர்தல் இறுதி முடிவுகள் பிரகாரம் தமிழ் தேசிய பேரவை - 7, தமிழரசுக் கட்சி - 5..........
இன்று நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில், வல்வெட்டித்துறை நகரசபைத் தேர்தல் தொகுதியில் இடம்பெற்றுள்ள 9 தொகுதிகளிளிலும் தமிழ் தேசியப் பேரவை.............................
இன்று நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில், வல்வெட்டித்துறை நகரசபைத் தேர்தலில், தனித்துப் போட்டியிட்ட தமிழரசுக் கட்சி கொம்மந்தறை மற்றும்.....................
இன்று நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில், வல்வெட்டித்துறை நகரசபைத் தேர்தலில் சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்ட சிவாஜிலிங்கம் தலைமையிலான கட்சி.....
35 ஆண்டுகளுக்குப் பின், அதி உயர் பாதுகாப்பு வலயமாக இருந்த வசாவிளான் - பலாலி வழியாக, பருத்தித்துறை - அச்சுவேலி இணைப்பு வழியே, யாழ்ப்பாணம் நகரத்தை நோக்கிய.........
நடைபெற்று முடிந்த 2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உ/த) பரீட்சையில், வல்வை சிதம்பரக் கல்லூரி மாணவி செல்வி ரகு சிறீதேவி கணிதப்பிரிவில் 3A சித்தி பெற்றமைக்காக பாராட்டிக்....................
வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமம் முருகன் ஆலய ஆடிவேல்விழாவினை முன்னிட்டு யாழ்ப்பாணம் தொண்டமானாறு செல்வச் சந்நிதி ஆலயத்திலிருந்து கதிர்காமம் நோக்கிய ....
வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த மகோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. 0830 மணியளவில் ஆரம்பமான பூஜைகளைத் தொடர்ந்து கொடியேற்றம் ...
வல்வெட்டித்துறை நகரசபைக்கான தேர்தலில் போட்டியிடுகின்ற தமிழ்த்தேசியப் பேரவையின் வேட்பாளர்களை அறிமுகம் செய்துவைக்கும் கூட்டம் நேற்று சனிக்கிழமை (19.04.2024) ...
நேற்றைய தினம் மட்டக்களப்பு ஆரையம்பதி ஆரையூர் விளையாப்டுக்கழக ஏற்பாட்டில் பட்டப் போட்டி ஒன்று இடம்பெற்றது. இந்த நிகழ்வில் வல்வெட்டித்துறையை பிரதிநிதித்துவப் படுத்தி...
1986 ஆம் ஆண்டு வரை இலங்கையின் முதலாவது மிகப் பெரியதும் உலகில் நான்காவது பெரியதும் என வர்ணிக்கப்பட்ட பிரசித்திபெற்ற தொண்டைமானாறு செல்வச் சந்நிதி சித்திரத் தேர்..