Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
அனைத்து அரச நிறுவனங்களிலும் (State institutions) ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களின் (Single use plastic water bottles ) கொள்வனவும் பயன்பாடும்...
இன்று யாழ்ப்பாணப் பொது நூலகம் தீக்கிரையாக்கப்பட்டு 35 ஆண்டுகள் நிறைவடைகின்றன. 1981 ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் திகதி இரவு அப்போதைய அரச ஆதரவுடன் செயற்பட்ட................
Today (May 31) marks 35 years since the burning of the Jaffna Public Library, one of the most significant cultural tragedies in Sri Lanka’s history. The Jaffna Public library, one of the Asia's largest and a Key crucible of Tamil culture.......................
கடந்த 2 வாரங்கள் முன்பு சிறுநீரக மாற்றுச் சிகிச்சைக்கு சமூக வலைத்தளங்கள் ஊடாக முன்னாள் பாரளமன்ற உறுப்பினர் திரு சிவாஜிலிங்கம் நிதி உதவி கூறியிருந்தார். இதனையடுத்து ...
கடந்த புதன் கிழமை பருத்தித்துறை கடற் பகுதியில் மீன் பிடிப்பதற்காக கடலுக்குச் சென்று, காணாமல் போன நான்கு மீனவர்கள் தேடுதல் நடவடிக்கைகளை விரைவுபடுத்த....
வல்வெட்டித்துறை இரத்ததானச்சங்கம் ஊடாக 86 வது இரத்ததான நிகழ்வானது நாளை மறுதினம் 31/05/2026 ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிமுதல் கணபதி மஹால்................
பருத்தித்துறை பகுதியில் இருந்து மீன்பிடிக்க கடலுக்கு சென்ற இரண்டு படகுகள் காணாமல் போயுள்ள நிலையில், அதில் மீன் பிடிக்கச் சென்ற தந்தை, மகன் உள்ளிட்ட நான்கு.........................
இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபையின் வல்வெட்டித்துறை தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026 இரண்டாம் பிரிவிற்கான விண்ணப்பங்கள் எற்றுக்கொள்ளப்படுகின்றன. விண்ணப்பிக்க
சிறுநீரக மாற்றுச் சத்திர சிகிச்சையை எதிர்நோக்கி வரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வல்வெட்டித்துறை நகரசபையின் தவிசாளருமான எம்.கே. சிவாஜிலிங்கம் .....
The military operation known as “Operation Liberation” (also referred to as the Vadamarachchi Operation) was launched by the Sri Lankan military on May 26, 1987, from Thondaimanaru in the....
வல்வெட்டித்துறை உட்பட்ட யாழின் வடமராட்சி பிரதேசத்தைக் தமிழீழ விடுதலைப் புலிகளின் பிடியில் இருந்து கைப்பற்றுவதற்காக, இலங்கை இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கையான
வல்வெட்டித்துறை நகரசபை தவிசாளர் திரு.M.K. சிவாஜிலிங்கம் அவர்கள் அண்மையில் தனது சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சைக்காக பொதுமக்களிடம் நிதி உதவி கோரியிருந்தார். பலர் நிதியுதவி...
இன்றைய தினம் 2026.05.23 சனிக்கிழமை அதிகாலை, தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில் இருந்து இவ்வருடத்திற்கான புனித கதிர்காம பாதயாத்திரை, விசேட ....
இலங்கையின் போரின் முடிவிற்கு 17 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், நாட்டில் “ஆழமாக வேரூன்றிய தண்டனையின்மை” (entrenched impunity) இன்னும் நீதி மற்றும் ....
2009 ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடிய காலகட்டத்தில், ஒரு குறுகிய நிலப்பரப்பில் மக்கள் முடங்கி...
இலங்கையின் மூத்த பத்திரிகையாளர், அரசியல் ஆய்வாளர் மற்றும் கட்டுரையாசிரியரான டி.பி.எஸ். ஜெயராஜ் காலமானார். இலங்கை அரசியல், இனப்பிரச்சினை மற்றும் பிராந்திய ....
தென் மேற்கு வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் ஒன்று உருவாகியுள்ளது என இந்திய வளி மண்டல வியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த தாழமுக்கம் அடுத்த 48 மணி...
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.